முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால்
இன்று(03) அதிகாலை வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண மோசடிக் குற்றச்சாட்டின் கீழ் பண்டார, கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!