ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்தும் மிகக் கடுமையாக அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஜூலை 14ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையை, அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன.
இந்த முற்றுகையின் ஒரு பகுதியாக, இதுவரை 5 கப்பல்களை வேறு திசைக்கு மாற்றியிருப்பதாகவும், ஒரு கப்பலை செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!