#tamilinfo
- விளையாட்டு

ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நியூசிலாந்தின் டேரல் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இந்தியாவின்…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (22) 40 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது 4 என்புக் கூடுகள் புதிதாக…
Read More » - இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நேற்று (22)…
Read More » - உலகம்

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
அமெரிக்காவும், சவூதி அரேபியாவும் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தி திணைக்கள செயலாளர் கிறிஸ் ரய்ட் மற்றும் சவூதி எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்…
Read More » - விளையாட்டு

உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து 26…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!
யாழ்.செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று(22) பார்வையிட்டது. ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான இந்தத்…
Read More » - இலங்கை

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேற்கொண்ட 112 சோதனைகள்!
நாடு முழுவதுமுள்ள முக்கிய நகரங்களிலுள்ள போக்குவரத்து மையங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 112 சிறப்பு அவசர சோதனைகளை நேற்று(21) நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.…
Read More » - உலகம்

ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஈரான் இஸ்ரேலைத் தாக்கினால் இஸ்ரேல் எந்தவொரு சார்போ அல்லது…
Read More » - இலங்கை

கொழும்பில் ரயிலில் மோதுண்டு இளைஞன் பலி!
கொழும்பு – பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. மருதானை நோக்கி சென்ற ரயில்…
Read More » - இலங்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் நேற்று 19 என்புக்கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (19) 37ஆம் நாள் அகழ்வுப் பணியின்போது 9 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம்காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மூன்று கட்ட…
Read More »