#tamilinfomedia
- உலகம்

பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ‘Bibo’ எனப்படும் இந்த தானியங்கி கட்டண அமைப்பு, பயணிகள் பேருந்து,…
Read More » - இலங்கை

பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி…
Read More » - இலங்கை

இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் 70 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இராஜதந்திர உறவைச் சிறப்பிக்கும் முகமாக, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் ’70 Years’ எனும் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More » - விளையாட்டு

T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா!
சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72…
Read More » - இலங்கை

யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
மட்டக்களப்பு – முனைக்காட்டில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை,…
Read More » - இலங்கை

கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் பெருந்திருவிழா இன்று(27) மாலை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெருந்…
Read More » - இலங்கை

யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளதாகயாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ.செந்தூரன் தெரிவித்தார். யாழ்.ஊடக மையத்தில்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால்…
Read More » - இலங்கை

யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25…
Read More » - உலகம்

T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்றT20 உலக கிண்ண 46 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 6 ஆவது போட்டியில், நியூசிலாந்து அணி 61…
Read More »