- உலகம்

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
ஹோர்முஸ் நீரிணையில் வழமையான கப்பல் போக்குவரத்தை மீளக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈரானிடம் உத்தியோகபூர்வமாக சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளிவுவகார அமைச்சர் மற்றும் ஈரான் வெளியுறவு…
Read More » - சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
சுவிட்சர்லாந்தில் நிலவும்வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. ஒரு புறம் வீடுகளுக்கு தட்டுப்பாடு காணப்படும் நிலையில், இன்னொரு புறம் பெரிய வீடுகளில் முதியவர் ஒருவர்…
Read More » - உலகம்

பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
சுவிட்சர்லாந்தில் பொதுப் போக்குவரத்து கட்டண முறையை எளிதாக்கும் நோக்கில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. ‘Bibo’ எனப்படும் இந்த தானியங்கி கட்டண அமைப்பு, பயணிகள் பேருந்து,…
Read More » - இலங்கை

பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் கடத்தல் காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான பொடி லெசி, காலி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பொடி…
Read More » - இலங்கை

இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் 70 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இராஜதந்திர உறவைச் சிறப்பிக்கும் முகமாக, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் ’70 Years’ எனும் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.…
Read More » - விளையாட்டு

T20 சூப்பர் 8 போட்டியில், சிம்பாவேயை வென்ற இந்தியா!
சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72…
Read More » - இலங்கை

யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
மட்டக்களப்பு – முனைக்காட்டில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை புகுந்த காட்டு யானை,…
Read More » - இலங்கை

கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் பெருந்திருவிழா இன்று(27) மாலை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பெருந்…
Read More » - இலங்கை

யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்படும் பிரிமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளதாகயாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் வ.செந்தூரன் தெரிவித்தார். யாழ்.ஊடக மையத்தில்…
Read More » - இலங்கை

மத்திய கிழக்கிலுள்ள தூதரகப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!
மத்திய கிழக்கின் சில பகுதிகளிலுள்ள தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நாடு திரும்புமாறு பல நாடுகள் அறிவுறுத்திவருகின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டம் தீவிரமடைந்து வருவதால்…
Read More »