#protest
- இலங்கை

அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் சாவகச்சேரி நகரில் உண்ணாவிரத போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரத போராட்டம்…
Read More » - இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் – வெளியில் உறவுகள் போராட்டம்: பொலிஸார் அடாவடி!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம், தேசிய ரீதியாக நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (25) இடம்பெற்றது. வலிந்து காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்…
Read More » - இலங்கை

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி:ஐநா அலுவலகத்தில் மகஜரும் கையளிப்பு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டத்தின் இறுதிநாளான இன்று (17) ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம்…
Read More » - இலங்கை

யாழ்.மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ் மாநகர சபை ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை கண்டித்து மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள்மாநகர ஆணையாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாநகர சபையின்…
Read More » - இலங்கை

வயாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று(02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி, அமைதிப் போராட்டம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி முன்றலில் இன்று(30) முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மறைமாவட்டத்தின் நீதி, சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த…
Read More » - இலங்கை

பலாலி மக்களின் ஐந்தாவது வாரமாக தொடரும், காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் வலி வடக்கு, பலாலி மக்கள், தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக்கோரி ஐந்தாவது வாரமாகவும் நேற்றும் (19) போராட்டத்தில் ஈடுபட்டனர். தமது சொந்த நிலங்களில் இராணுவத்தினர் விவசாய…
Read More » - இலங்கை

பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி யாழ்.பல்கலை முன்றலில் போராட்டம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை…
Read More » - இலங்கை

கேப்பாபிலவில் நிலமீட்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் இன்றும்(29) தொடர்கிறது. இராணுவத்தால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு…
Read More »