குவைத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாமே தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படை உரிமை கோரியுள்ளது.
இதன்படி அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஹிமார்ஸ் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



ஏவுகணை பாதுகாப்பு ரேடார், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுதளங்கள் உள்ளிட்டவை இலக்காக தாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.ஜி.சி. கூறியுள்ளது.
மேலும் ,முன்னதாகபொதுமக்களை குறிவைத்து உயிரிழப்புகளை ஏற்படுத்திய அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு ‘ட்ரம்ப் நீரிணை’ என பெயர் மாற்ற ட்ரம்ப் பரிந்துரை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்கா – கனடா இடையேயான வர்த்தகப் போர் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்: பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை!