யாழ். சாவகச்சேரி மடத்தடி ஏ9 வீதி அருகில் அம்மாச்சி உணவகம் இன்று(25) திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில், தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி, சாவகச்சேரி நகர சபை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனாவின் இணைப்பாளர் வைத்தியலிங்கம் ஜெகதாஸ், நகரசபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நிதி ஒதுக்கீட்டில் இந்த அம்மாச்சி உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!