சிலி நாட்டின் மத்திய பகுதிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கம் கடலில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.


இதன் தாக்கம் நிலப்பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
இருந்தாலும், இதனால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என தெருவிக்கப்படுகிறது.

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!