ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


அதனையடுத்து நயினாதீவு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.


யாழ்பானத்திற்க்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று காலையில் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!