ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


அதனையடுத்து நயினாதீவு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.


யாழ்பானத்திற்க்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று காலையில் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!