நானுஓயா- ரதெல்ல பகுதிக்கு திடீரென விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தோட்டத் தொழிலாளர்களோடு கலந்துரையாடினார்.






இந்த சந்திப்பு இன்று(11) காலை இடம் பெற்றது.
ஜனாதிபதி திடீரென மேற்கொண்ட விஜயத்தை அடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு அவருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கினர்.






இதே நேரத்தில் சம்பள உயர்வுக்காக ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!