இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை தலைவர் பாரத் அருள்சாமி, பேராசிரியர் விஜயச்சந்திரன், புஷ்பநாதன் ஆகியோரும், பிரான்ஸ் தூதரகம் சார்பாக,
தூதுவர் ரெமி லம்பேர்ட், அரசியல் அதிகாரி நயனகணேஷன், ஊடக இணைப்பாளர் தினுஷா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், மலையக சமூகத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நீதிக்கு அடிப்படையாக காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
ஈரான் தாக்கினால் நிபந்தனையற்ற பதிலடி உறுதி: இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதலை ஆறாவது நாளாகவும் தெடரும் அமெரிக்கா!