யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இறுதி நாள் கண்காட்சி இன்றைய தினம்(25) சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
யாழ்.முற்றவெளியில் நேற்று முன்தினம் (23) ஆரம்பமாகிய யாழ். வர்த்தக கண்காட்சி இன்று 25 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
கண்காட்சியில் 400 ற்கும் மேற்பட்ட காட்சி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக பல்லாயிரக் கணக்கான மக்கள் வருகை தந்தவண்ணமுள்ளனர்.

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!
யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!