இந்தச் சம்பவம் நேற்றிரவு(22) 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த கார், எருவன் பிள்ளையார் கோவில் பகுதியில் மின்கம்பத்தோடு மோதுண்டுள்ளது.


இந்த சம்பவத்தில் கார் சேதமடைந்துள்ளபோதிலும், சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்துகள் ஏற்படவில்லை.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!