யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார்.
அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை சங்கநாயக்க மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நலம் விசாரித்ததோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும்,விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து உரையாடினார்.

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!