யாழ்ப்பாணம் ஸ்ரீ நாக விகாரை சர்வதேச பௌத்த நிலையத்திற்குச் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று(16) விஜயம் செய்தார்.
அங்கு நாக விகாரை விகாராதிபதியும், வட இலங்கை தலைமை சங்கநாயக்க மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரரைச் சந்தித்து ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நலம் விசாரித்ததோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
மேலும்,விகாரைக்கு வருகை தந்திருந்த மக்களிடம் விவரங்களை கேட்டறிந்து உரையாடினார்.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!