வவுனியா – பொறவைப்பொத்தானை வீதியிலுள்ள சிங்கர் காட்சியகத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்காரணமாக காட்சியகம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
தீயணைப்பு படையினர் வருகைதந்து தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.


மின் ஒழுங்கு தீ விபத்துக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!
மூதூரில் தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவக் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ப்தி!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மன் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!