அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் அதிகாரப்பூர்வமாகப் கையெழுத்திடப்பட்டதை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, உறுதி செய்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்அறிவித்துள்ளார்.
ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளநிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க தடுப்பு நிலையங்களில்மரணிக்கும் அகதிகள்!
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானின் எண்ணெய் கப்பல்கள்!
ஜூன் 19ஆம் திகதி கையெழுத்தாகிறது ஈரான் :அமெரிக்கா அமைதி ஒப்பந்தம்!
அமெரிக்க விமானப்படை விமானம் வானத்தில் விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலி!