யாழ். இணுவில் கந்தசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவின் பாற்குட பவனி இன்று(01) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.



மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து ஆரம்பபமான பாற்குடபவனி, கே.கே.எஸ் வீதி ஊடாக கந்தசுவாமி கோவிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பாலாபிசேகம் இடம்பெற்றது.



பாற்குட பவனியை தொடர்ந்து நூற்றுக்கண பக்தர்கள் காவடிகள் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
காலி முகத்திடலில் ஐயாயிரம் கலைஞர்கள் பரதநாட்டியமாடி கின்னஸ் சாதனை!