முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.
கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியே போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!
மூதூரில் தன்னார்வத் தொண்டர்கள் கொல்லப்பட்ட சம்பவக் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ப்தி!
சாவகச்சேரி வாரிவனம் முத்துமாரி அம்மன் சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!