இலங்கை
Trending

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

கேப்பாப்பிலவு பகுதியில் 55 குடும்பங்களுக்குச் சொந்தமான 59.5 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியே போராட்டம் இடம்பெற்றுவருகிறது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button