#Protest continues
- இலங்கை

செம்மணியில் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது, “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி இடம்பெற்றுவரும் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் இன்று(16) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்…
Read More » - இலங்கை

கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டம் 37 ஆவது நாளாக இன்றும் (30) தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது. கேப்பாவிலவு 59 ஆவது இராணுவ முகாம் முன்பாக…
Read More » - இலங்கை

கேப்பாபிலவில் நிலமீட்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது!
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று கேப்பாப்பிலவு பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி ஆரம்பித்த போராட்டம் இன்றும்(29) தொடர்கிறது. இராணுவத்தால் ஆக்கரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு…
Read More » - இலங்கை

தையிட்டியில் தொடரும் போராட்டம் – பலர் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோத அமைக்கப்பட்ட விகாரைக்கு முன்பாக இன்று(21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது செய்துசெய்யப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக சட்டவிரோதமாக…
Read More »