இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி இன்றிரவு (31) நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!