இவர்கள் இன்று(23) காலையில், கட்டுநாயக்க விமான நிலைத்தை வந்தடைந்தனர்.
சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க குழுவினரை வரவேற்றார்.

ஈழத்து வரலாற்றுச் சிறப்புமிக்க, மன்னார் – திருக்கேதீஸ்வர ஆலயம், கீரிமலை – நகுலேஸ்வர ஆலயம், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், நுவரெலியா – சீதை அம்மன் ஆலயம், பொலன்னறுவை – பண்டைய சிவன் ஆலயங்கள் ஆகியவற்றுக்கு சென்று குழுவினர் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!
கச்சதீவு பெருந்திருவிழா,செல்லக் குவியும் பக்தர்கள்!