சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு நேற்று(17) இடம்பெற்றது.


பொலிஸ் நிலையங்களில் வருடந்தோறும் இந்த பரிசோதனை நிகழ்வு நடைபெற்றுவருகிறது.


இந்த நிகழ்வு வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியச்சகர் ஜே.பி.எஸ். ஜெயமஹ தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது சாவகச்சேரி பொலிஸ் நிலைய அதிகாரத்திற்குற்பட்ட வாகணங்கள், ஆவணங்கள், வழக்கு பதிவேடுகள் மற்றும் பொலிஸ் நிலைய வளாக அழகுபடுத்தல் பராமரிப்பு என்பன பார்வையிடப்பட்டன.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
சுவிட்சர்லாந்தில் வீடு தட்டுப்பாட்டுக்கு வருகிறது வழி!
பொதுப் போக்குவரத்து கட்டணத்திற்கு ‘Bibo’ புதிய செயலி!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!