யாழ் .சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் நேற்று (29) மாலை சிறப்பாக இடம்பெற்றது.


நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க சித்திரத்தேர் வெள்ளோட்டம் சிறப்பாக இடம்பெற்றது.
‘கலாகேசரி’, ‘கலாநிதி’ விஸ்வப்பிரம்மஸ்ரீ சரவணமுத்து ஜெயமோகனின் கைவண்ணத்தில் நீர்வேலி சரவணன் சிற்பக் கலைக்கூடத்தின் 113 ஆவது படைப்பாக இந்த சித்திரத்தேர் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!