தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று!

சிவத்தமிழ்ச்செல்வி’ ‘பண்டிதை’ அமரர் தங்கம்மா அப்பாக்குட்டியின் 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

தங்கம்மா அப்பாக்குட்டி ஈழத்தில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெரும் தொண்டாற்றியதோடு, ஏழை மக்களுக்கும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும் சிறுவர் இல்லங்களை அமைத்து சேவையாற்றி வந்த பெருந்தகை ஆவார்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவராக செயற்பட்டவரும், சமூக சேவையாளரும், சமயச் சொற்பொழிவாளருமாவார்.

Exit mobile version