நீர்கொழும்பு பகுதியில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதுண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (09) காலையில் இடம்பெற்றுள்ளது.

கப்புவத்தை – கந்தானை ரயில் நிலையங்களுக்கிடையிலுள்ள ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடனேயே
முச்சக்கர வண்டி மோதுண்டுள்ளது.

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!
யாழ்.சாவகச்சேரியில் சிக்கிய சருகு புலி!