கண்டி- நாவலப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டி மீது மரம் வீழ்ந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
மபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, பெரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் பாடசாலை சென்று கொண்டிருந்த மாணவன் ஒருவர் உட்பட இரண்டு பெண்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

சுடர் ஒளி முன்பள்ளிச் சிறார்களின் வேடம் தாங்கல் நிகழ்வு!
ஐந்து மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!