ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


தண்ணீர் மோட்டோரில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்குக் காரணம் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் முதியோர் இல்லத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னைபடுத்த பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!