நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும், யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(20)இடம் பெற்றது.



இந்த சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா ஆகியோரும்,
பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி: பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!
“வட்டுக்கோட்டை 50” எழுச்சிமாநாடு நிறைவு!
2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் இம்முறை உயர்தரம் கற்க தகுதி!
செம்மணி புதைகுழியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர்: இதன்போது காணாமற்போனவர்களின் உறவுகள் போராட்டம்: இன்றும் மூன்று என்பவை கூடுகள் அகழ்தெடுப்பு!