க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.


மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையை டிசம்பர் 8 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம்(19) வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வட்டுக்கோட்டை 50” எழுச்சிமாநாடு நிறைவு!
யாழ் மாவட்ட பொது அமைப்புகளுடன் கலந்துரையாடியநீதி அமைச்சர்!
2 இலட்சத்து 25 ஆயிரத்து 748 மாணவர்கள் இம்முறை உயர்தரம் கற்க தகுதி!
செம்மணி புதைகுழியைப் பார்வையிட்ட நீதி அமைச்சர்: இதன்போது காணாமற்போனவர்களின் உறவுகள் போராட்டம்: இன்றும் மூன்று என்பவை கூடுகள் அகழ்தெடுப்பு!