இலங்கை
Trending
பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி: பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.


மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையை டிசம்பர் 8 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம்(19) வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Follow Us





