இலங்கை
Trending

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி: பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Ads: 📸 Digital dreams - Photo & Video

WebProTech

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையை டிசம்பர் 8 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம்(19) வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ads: 📸 VJ Creations - Photo & Video

WebProTech

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button