குறிப்பாக “டித்வா” புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
கூட்டத்தில், பிரதேச செயலர் அகிலன்,வேலணை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு தரப்பினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
காலி முகத்திடலில் ஐயாயிரம் கலைஞர்கள் பரதநாட்டியமாடி கின்னஸ் சாதனை!