வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (08) காலையில் இடம்பெற்றது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வேரஹேராவிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள வளாகத்தில் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
ஒப்பந்தம் கோருவதில் காணப்பட்ட இடர்பாடுகள் காரணமாக, மே 2025 முதல் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி இடைநிறுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி!
எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இலங்கை வரும்!
கொழும்பில் உணவகத்தில் ஏற்பட்ட தீயால் மூவர் பலி: ஒருவர் வைத்தியசாலையில்!
காங்கேசன்துறை முதல் கற்பிட்டிவரை கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை!