தங்காலை பெலியத்தையிலிருந்து கொழும்பு மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா புகையிரதம் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது.
வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகிலேயே குறித்த புகையிரதம் தடம்புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதனால் கரையோர புகையிரத மார்க்கத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
அதனையடுத்து தடம் புரண்ட புதையிரதத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் இடம்பெற்றுவருவதாக இலங்கை புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச மீதான வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு!
நெடுந்தீவில் பாடசாலை வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் சந்திரசேகர்!
கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு போராட்டம் 37ஆவது நாளாக இன்றும்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!