வேலணை வைத்தியசாலையில் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்த வைத்தியர்களான கபிலன் மற்றும் அபிரா ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு வேலணை வைத்தியசாலையில் நேற்று(11) இடம்பெற்றது.


வேலணை வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் கலந்து சிறப்பித்தார்.


இதன்போது வைத்தியர்கள் நினைவுப் பரிசில்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!