FIFA உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் ஸ்பெய்ன் அணி வெற்றிபெற்று, இரண்டாவது தடவையாகவும் சம்பியானகியுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இன்று(20) நள்ளிரவு 12.30 மணிக்கு ஆரம்பமானது.


இந்த ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதின.
இதில் போட்டி நேரம் முடிந்தபோது இரு அணிகளும் கோல் எதையும் போடாமல் சமநிலையில் இருந்தன.
இதனால் மேலதிகமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்ட நிலையில், ஸ்பெய்ன் அணி கோல் ஒன்றைப் போட்டு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனானது.
ஸ்பெய்ன் அணி ஏற்கனவே 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியிலும் சம்பியானாகியிருந்தது.
இது ஸ்பெய்ன் அணிக்கு இரண்டாவது சம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சமரி அத்தபத்து சாதனை!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 7ஆவது இடத்திற்குப் பின்தள்ளப்பட்ட இலங்கை அணி!
பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்