அமெரிக்காவில் நடைபெற்ற 41வது உலக திருமதி அழகிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட சபீனா டி.யூசுப் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த அழகிப் போட்டியில் தாய்லாந்து போட்டியாளர் சம்மி சானிதா சீடகேட் க்ரைதோர்ன் முதலாவது மகுடத்தை சூடியுள்ளார்.
இரண்டாவது மகுடத்தை அமெரிக்க போட்டியாளரான பேஜ் எவிங் சூடியுள்ளார்.
மூன்றாவது மகுடத்தை இலங்கைப் போட்டியாளரான சபீனா டீ.யூசுப் சூடியுள்ளார்.
இப்போட்டி நேற்று நடைபெற்றது. 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றமை இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.


செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!