இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 342 ரூபாவாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்றைய தினம் (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாகவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதிக்கு நீதிமன்று அழைப்பாணை!
சங்கீத்சனின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியோடு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!
வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் யாழ் அணி வெற்றி!
இலங்கையில் முதலீடு செய்ய தமிழக முதலீட்டாளர்கள் முன்வருகை!