இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள வெளிநாட்டு செலாவணி வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 332.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
விற்பனை விலை 342 ரூபாவாக காணப்பட்டது.
இதற்கிடையில், நேற்றைய தினம் (04) டொலரின் விற்பனை விலை 340.25 ரூபாகவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!