இந்திய மீனவர்கள் பயணித்த டோலர் படகொன்று இயந்திரக் கோளாறு காரமாக நெடுந்தீவு பற்பரப்பில் இன்று (06) அதிகாலை கரையோதுங்கியுள்ளது.
அந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.



குறித்த இந்திய படகு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட மீனவர்கள் நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

நாமல் ராஜபக்ஷ கைதுக்கு – பொதுஜன பெரமுன கடும் கண்டனம்!
2026 ஆம் ஆண்டின் உலக அழகியாக டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலா டொமிங்கெஸ் முடிசூடல்!
வறட்சிக்கால பயிர்சேதக் கொடுப்பனவு வழங்கல் ஆரம்பம்!
கிளிநொச்சி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி !