இந்திய மீனவர்களின் படகு நெடுந்தீவு கடலில் விபத்து!

இந்திய மீனவர்கள் பயணித்த படகொன்று நெடுந்தீவு பற்பரப்பில் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 11 இந்திய மீனவர்கள் படகில் பயணித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களையும், படகையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

அதனையடுத்து மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

Exit mobile version