பிரான்ஸில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சென்நதி பெருக் கெடுத்துள்ளதால் பரிஸ் மற்றும் அதனைச் சூழவுள்ள சில பகுதிகளிலுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
‘மறுஅறிவித்தல் வரை’ வீதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ரியூலறீஸ் (Tuileries) சுரங்கப்பாதையும் மூடப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி நதியின் நீர்மட்டம் 3.54 மீற்றர் உயரத்தை எட்டியிருந்தது. அது நாளைய தினம் வெள்ளிக்கிழமை 3.55 மீற்றர் உயரத்தை எட்டும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

துபாய் வாகன விபத்தில் 7 இந்தியர்கள் பலி!
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!