யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து 11 என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 7 மனித என்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டன.


அதனடிப்படையில், செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 405 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 377 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறையாது: தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம் யாழில்!
வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி: 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்!
பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி: பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!