துபாயில் லொறி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் சாரதியின் கவனக்குறைவும், முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி இன்மையுமே இந்த விபத்துக்கு காரணமென துபாய் போக்குவரத்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதோடு, 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்:மூன்று பேர் பலி!
எதியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் மீட்பு!
போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவதாக ஈரான் கண்டனம்!
நோர்வே செஸ் சாம்பியனான முதல் இந்தியர் வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!