யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில்மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(22) காலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மருதங்கேணி பிரதேச செயலக கணக்காளரும், உத்தியோகஸ்தர்,பிறிதொருவரும் என மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமையால் 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை!
கொழும்பு – காலிமுகத்திடல் நீராடிய மாணவர்களில் ஒருவர் பலி: இன்னொருவர் மாயம்!