யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று(01) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



இதன்போது மீள் குடியேற்றப்பட வேண்டி மக்கள் தொடர்பாகவும், குடியமர்ந்துள்ள மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.




செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!
செம்மணி மனித புதை குழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு!