காணி வழக்கொன்றின் உரித்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக லஞ்சம் பெற்றதாக வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக இடம் பெற்றுவந்த குறித்த வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் அதன் உறுமத்தை உரிமையாளர்களுக்கு ஒப்படைப்பதற்காக 5 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றதாக பதிவாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதைனையடுத்து பதிவாளரை கைது செய்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது.
இதன்போது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!
தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கைது!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
உலகின் முதல் கனரக ரோபோவை அறிமுகப்படுத்திய சீனா!