கொழும்பு காலி முகத்திடலில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்திய “சங்கமம் 2026” கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘சங்கமம் குளோபல் அக்கடமி மற்றும் இலங்கைக்கான லியா ஹோலி டேஸ்(Leah Holly Days) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ளன.

5000 நாட்டியக் கலைஞர்கள் ஒரே மேடையில் அணிதிரண்டு ஆடிய இந்த நாட்டியாஞ்சலி, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
அதற்கான உத்தியோகபூர்வ சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்தால் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பிடம் மேடையில் கையளிக்கப்பட்டது.


புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழில் பொலிஸ் நிலையமும், தங்கிடங்களும் திறந்து வைப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் இலங்கைக்கு நாடு கடத்தல்!