நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கான நிலையம் இன்று (18) திறந்தது வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனின் குறித்தொதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபா நிதியிலிருந்து இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டது.



இதன்மூலமாக நெடுந்தீவு மகளிர் அமைப்புகளின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்யப்படவுள்ளன.

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!
யாழ் – கண்டி வீதியில் விபத்து :ஆசிரியை சம்பவ இடத்தில் பலி!
நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!