முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஷ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்தியக் குற்றப்புலனாய்வுப் பிரிவால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களிடம் இருந்து சம்பளம்பெற்ற விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு!
நெடுந்தீவு மகளிரின் பொருளாதார வலுவூட்டலுக்கு நிலையம் திறந்து வைப்பு!
யாழ் – கண்டி வீதியில் விபத்து :ஆசிரியை சம்பவ இடத்தில் பலி!
நூதனமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற கும்பல் யாழில் கைது!